Tuesday, January 10, 2012

அதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்?











அதிகாலையில் தூக்கம் கலைந்து எழும்போது பூமாதேவியை பிரார்திக்க வேண்டும். தாயே உலகில் அனைத்திற்கும் அன்னையான உன்னை நான் எனது காலால் மிதிப்பதை பொறுத்தருள வேண்டும் என்று கூறி முதலில் இடக்காலை ஊன்றி எழுந்து பூமியில் வைக்க வேண்டும். பின்னர் வலக்காலை எடுத்து வைத்து இன்றைய தின காரியங்கள் அனைத்திலும் எனக்கே வெற்றி உண்டாக நீயே அருள வேண்டும் என்று கூறி வலக்காலை எடுத்து வைத்து எழ வேண்டும்.

No comments:

Post a Comment